/* */

அவினாசியில் மழலைகளுக்கு மங்கல இசையுடன் மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பு

அவினாசியில் நீண்ட இடைவெளிக்குபின், பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அவினாசியில் மழலைகளுக்கு மங்கல இசையுடன் மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பு
X

அவினாசியில் உள்ள புனித தாமஸ் பள்ளிக்கு வந்த மாணவியரை வரவேற்கும் ஆசிரியர்கள்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால், கடந்த, 19 மாத இடைவெளிக்கு பின், 1ம் வகுப்பு முதல், 8 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான வகுப்பு இன்று துவங்கியது.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள புனித தாமஸ் பள்ளிக்கு வந்த மாணவியரை, 9 முதல், 12ம் வகுப்பு படிக்கும் மாணவியர், பலுான்களை ஏந்தியவாறு, உற்சாகமாக வரவேற்றனர். பின்னணியில், மங்கல இசை வாசிக்கப்பட்டது.

துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள், ஆர்வத்துடன் வகுப்பறைக்கு சென்றனர். அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Updated On: 1 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!