/* */

தேனி : வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனி : வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
X

தேனி மாவட்டம், கோம்பையில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக 9 பேர் மீது போடி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோம்பை ராஜாஜி வீதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மகன் அரவிந்தன் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது 27 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். தற்போது மேலும் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கமாக வேண்டும் எனக் கூறி அரவிந்தன், இவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஐஸ்வர்யாவை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஐஸ்வர்யா கொடுத்த புகாரின் பேரில் பேரில், போடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அரவிந்தன் உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!