வேளாண் உபகரணங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கிய அமைச்சர்

திட்டக்குடி அருகே உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள வேளாண் உபகரணங்களை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வேளாண் உபகரணங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கிய அமைச்சர்
X

திட்டக்குடி அருகே வேளாண் உபகரணங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அமைச்சர் வழங்கினார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மங்களூர் வடக்கு ஒன்றியம், ம.புடையூரில் ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள வேளாண் உபகரணங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு, 2020-21 திட்டத்தின்படி, தமிழக அரசு தோட்டக்கலை துறை மூலம் வேளாண் உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்,சி.வெ. கணேசன் விவசாயிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் வேளாண்துறை துணை இயக்குனர் கென்னடி, ஜெபக்குமார், உதவி இயக்குனர் .அமுதா, தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்தாஸ், மற்றும் உதவி தோட்டக்கலை இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 July 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  3. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  4. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  7. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
  9. மாதவரம்
    செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை