/* */

கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு உதவி  அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
X

கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.

இந்த கல்லூரியில் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இணையதள வசதி உட்பட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை இதை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்பொழுது பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்த வந்த கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அதிகாரி பாலமுருகன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2 May 2021 3:47 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!