Begin typing your search above and press return to search.
கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அதிகாரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த கல்லூரியில் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இணையதள வசதி உட்பட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை இதை கண்டித்து பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்பொழுது பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்த வந்த கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அதிகாரி பாலமுருகன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.