/* */

கடலூர் மாவட்டத்தில் இன்று 398 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் இன்று 398 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 398 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 3297 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 5:30 PM GMT

Related News