You Searched For "Mullai Periyar Dam"
தேனி
130 அடிக்கும் கீழே வந்தது பெரியாறு அணை நீர் மட்டம்
பெரியாறு அணையின் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. இன்று காலை 129.65 அடியாக குறைந்தது.
தேனி
முல்லைப் பெரியாறு அணையின் மீது வன்மம் கக்கும் கேரளத்து இடதுசாரிகள்
மக்களைவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கேரளா பெரியாறு அணை பிரச்னையை கிளப்புகிறது என விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.
தேனி
மழை பற்றாக்குறை எதிரொலி: பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு
தென்மேற்கு பருவமழை மிகவும் குறைவாக பெய்ததால், முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
தேனி
தென்மேற்கு பருவமழை குறைவு: மதுரை, சிவகங்கை பாசனம் கேள்விக்குறி
கேரளாவில் தொடர்ந்து மழை குறைவாக பெய்வதால், பெரியாறு அணை நீர் மட்டம் மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது.
தேனி
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை: பெரியாறு அணை நீர் மட்டம் உயர்வு
தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சில்லென்ற பருவநிலையுடன் இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது
தேனி
மீண்டும் 120 அடியை நெருங்கியது முல்லைப்பெரியாறு அணை
அணைப்பகுதியில் பெய்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் மீண்டும் 120 அடியை இன்று எட்டி விடும்.
தமிழ்நாடு
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.. மத்திய கண்காணிப்பு குழு...
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்த மத்திய கண்காணிப்பு குழுவினர் அணை பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தனர்.
தேனி
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் திருப்திகரமாக உள்ளது என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேனி
பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென சரிவு
தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக மழை இல்லாததால் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென சரிந்துள்ளது.
தேனி
இன்று 142 அடியை எட்டுகிறது முல்லை பெரியாறு அணை
இந்த ஆண்டில் முதன் முறையாக இன்று முல்லைப்பெரியாறு அணை 142 அடியை எட்டுகிறது
தேனி
142 அடியை நெருங்குது பெரியாறு அணை: மூல வைகையிலும் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மூல வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை நெருங்குகிறது
தேனி
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை சீண்டும் கேரள அமைப்பு.. பதிலடிக்கு...
முல்லைப் பெரியாறு அணை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் கேரளா அமைப்பின் நிர்வாகியின் முகநூல் பக்கப் பதிவு தற்போது சரச்சையை ஏற்படுத்தி உள்ளது.