TNPSC-யில் புதிய வேலைவாய்ப்பு: செயல் அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் TNPSC-யில் செயல் அலுவலர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
TNPSC-யில் புதிய வேலைவாய்ப்பு: செயல் அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு
X

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயத்தில் (TNPSC) காலியாக உள்ள செயல் அலுவலர்கள் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளன. இந்த பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவி: செயல் அலுவலர்

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: சட்டப்பில் பட்டம், அறிவியல் படிப்பில் பட்டம் (Degree in Law, Degree in Science)

சம்பளம்: ரூ.37,700 – 1,19,500/-

வயது வரம்பு: 30 Years

விண்ணப்பகட்டணம்: ரூ.150

தேர்வுக் கட்டணம்: ரூ.150

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.02. 2022

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://apply.tnpscexams.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/2022_01_EO_GR_I_Notfn_Eng.pdf என்பதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Updated On: 23 Jan 2022 4:25 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி