/* */

நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: காரணம் இதுதான்

தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: காரணம் இதுதான்
X

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வரும் 20ம் தேதி, காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை, மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை என்ற போதும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

எனவே, ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக பள்ளிகளுக்கு நாளை முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 March 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  6. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  8. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  10. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!