Begin typing your search above and press return to search.
கடலூர் மாவட்டத்தில் 10ம் தேதி 29 பேருக்கு கொரோனா. ஒருவர் இறப்பு
கடலூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 24 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் பலி பலியாகியுள்ளார், 420 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.