/* */

'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு அறிவோம்..!

தஞ்சை பெரிய கோவில் தமிழர் கட்டிடக்கலையின் உயர்வுக்கு சான்றாக உள்ளது. இது "திராவிட பாணியில்" கட்டப்பட்ட கோவிலாகும்.

HIGHLIGHTS

நடுவண் அரசு கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு அறிவோம்..!
X

Raja Raja Cholan History in Tamil

ராஜராஜ சோழன் பிறப்பு:

முதலாம் ராஜராஜ சோழன் அவர்கள் சுந்தர சோழன் ஆகிய இரண்டாம் பராந்தகன் வானவன் மாதேவிக்கும் கிபி 585 ஐப்பசித் திங்கள் 25 ஆம் நாள் சதய நன்னாளில் பிறந்தவராவார். இவருடைய இயற்பெயர் “அருண்மொழி தேவர்” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் கிபி 985 ஜூன் திங்கள் இருபத்தி ஐந்தாம் நாள் அரசு கட்டில் ஏறினான். அதன் பிறகு இவர் தந்தையுடன் இருந்து ஆட்சியை பெற்றுருக்கிறார். ஆட்சியை பெற்றவுடன் அறிவுத் தெளிவும், அரசாங்க விவேகமும், நிர்வாகத் திறமையும் போர் அனுபவம் பெற்றிருந்த ராஜராஜ சோழன் புதிய சகாப்தங்களையும் படைத்தார்.

Raja Raja Cholan History in Tamil


ராஜராஜ சோழன் மனைவிகள்:

ராஜராஜ சோழன் அவர்கள் பல பெண்களையும் திருமணம் செய்திருக்கிறார், ஆனால் இவர் பல பெண்களையும் திருமணம் செய்திருந்தாலும் இவருடைய பட்டத்து அரசி “உலகமகாதேவி” ஆவர். இவருடைய மற்ற மனைவிகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் ஆகியோர்கள் ராஜராஜ சோழனின் மனைவிகள் ஆவார்கள்.

ராஜராஜ சோழன் சிறப்புகள்:

ராஜராஜ சோழன் அவர்கள் சோழர் வரலாற்றுக்கு அடித்தளமிட்ட விஜயாலய சோழர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரை கைப்பற்றி, தஞ்சாவூரை தலைநகரமாக மாற்றி கொண்டு ஆட்சி புரிந்துலுள்ளார். இவர் கடல் தண்டி நாட்டை கைப்பற்றிய முதல் மன்னன் என்றும் அழைக்கபடுக்கிறார்.

Raja Raja Cholan History in Tamil

இவர் பல போர்களிலும் கலந்து கொண்டு வெற்றிபெற்று சோழர்களின் ஆட்சிக்கு நிலைத்தன்மையையும் கொடுத்துள்ளார். இவர் ஆட்சிக்கு வந்தபிறகு சோழர் மரபும், ராணுவமும் நிலைபெறச் செய்துள்ளார். அரசாங்க அமைப்பு, தரைப்படையும், கடற்படை போன்றவை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ராஜராஜ சோழனின் ஆட்சியின் போது ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் போன்றவை நன்றாக வளர்ச்சியடைய தொடங்கியது. அதேபோல் இவரது காலத்தின் போது தேவராத்தியின் திருமுறைகளும் நாடு முழுவதும் வளர்ச்சியடைய தொடங்கியது.

சோல பேரரசுகளை அதிகமாக உருவாக்குவதற்காக பெரும்படையை திரட்டியவர் ராஜராஜ சோழனே ஆவர். இவர் திரட்டிய படைகள் அனைத்தும் இவர் நினைத்தது போல இவருக்கு பல சிறப்புகளையும், பாராட்டுகளையும் பெற்று கொடுத்தது.

Raja Raja Cholan History in Tamil


ராஜராஜ சோழனின் வேறு பெயர்கள்:

ராஜராஜ சோழன் அவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட பெயர்களை கொண்டுள்ளார், இவர் இராஜராஜன், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு மற்றுமின்றி வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டு உள்ளது.

அழகிய சோழன்

மும்முடிச்சோழன்

சோழேந்திர சிம்மன்

ராஜ மார்த்தாண்டன்

ராஜேந்திர சிம்மன்

ராஜ விநோதன்

உத்தம சோழன்

உத்துக துங்கன்

உய்யக் கொண்டான்

உலகளந்தான்

கேரளாந்தகன்

சண்ட பராக்கிரமன்

சத்ருபுஜங்கன்

சிங்கனாந்தகன்

சிவபாத சேகரன்

சோழகுல சுந்தரன்

காந்தளூர் கொண்டான்

சோழநாராயணன்

அபயகுலசேகரன்

சோழ மார்த்தாண்டன்

திருமுறை கண்ட சோழன்

தெலிங்க குலகாலன்

நித்ய விநோதன்

பண்டித சோழன்

பாண்டிய குலாசனி

பெரிய பெருமாள்

மூர்த்தி விக்கிரமா பரணன்

ஜன நாதன்

ஜெயகொண்ட சோழன்

சத்திரிய சிகாமணி

கீர்த்தி பராக்கிரமன்

அரித்துர்க்கலங்கன்

அருள்மொழி

ரணமுக பீமன்

ரவி வம்ச சிகாமணி

ராஜ பாண்டியன்

ராஜ சர்வக்ஞன்

ராஜராஜன்

ராஜ கேசரிவர்மன்

Raja Raja Cholan History in Tamil

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டியவர்:

ராஜராஜ சோழன் அவர்கள் மிகவும் தீவிரமான சிவன் பக்தர் என்பதால் தஞ்சையில் வரலாறு நிலைத்து நிற்கும் அளவிற்கு தஞ்சை பெரிய கோவிலை கட்டி வைத்தார்.

இந்த கோவில் ஆனது தமிழர் கட்டிட கலையின் உயர்வுக்கு சான்றாக உள்ளது என்றும் கருதப்படுகிறது. இந்த கோவில் ஆனது தமிழகத்தில் பெரும் சுற்றுலாத்தலமாகவும் அமைந்துள்ளது.

1005 ஆண்டு எழுப்பப்பட்ட கோவில் 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுல் முன்புறம் மிகவும் பெரிதான சிவலிங்கமும் உள்ளது, இது உலகிலோயே மிக பெரிய சிவலிங்கத்தை கொண்ட கோவில் என்றும் பெருமையாக அழைக்கபடுக்கிறது.

இந்த கோவிலின் கட்டிட அமைப்புகள் முழுவதும் தமிழ் மொழியை முக்கியத்துவமாக கொண்டு கட்டப்பட்டுள்ளது, அதாவது மெய்யெழுத்துக்கள் 18 என்பதனால் 18 அடி உயரத்தில் சிவலிங்கமும், உயிரெழுத்து 12 என்பதனால் லிங்கம் 12 அடி உயரத்திலும்⸴ உயிர்மெய் எழுத்துக்கள் 216 என்பதனால் கோபுரத்தின் உயரம் 216 அடி உயரத்திலும் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

Raja Raja Cholan History in Tamil

நாட்டைப் பல்வேறு மாவட்டங்களாகப் பிரித்து, முறையான நில அளவீடுகள் மூலம் வருவாய் வசூலை வரன்முறைப்படுத்துவதன் மூலம் நிர்வாக அமைப்பை நெறிப்படுத்தினார். சிவபெருமானின் தீவிர பக்தரான அவர், தஞ்சாவூரில் உள்ள பிரம்மாண்டமான பெருவுடையார் கோயிலை (பிரகதீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) கட்டினார், அதன் மூலம் தனது குடிமக்களுக்கு செல்வத்தை விநியோகித்தார். அவரது வெற்றிகள் அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழனால் பேரரசை மேலும் விரிவுபடுத்த உதவியது.

ராஜராஜ சோழன் பராந்தக சுந்தர சோழனுக்கும் வானவன் மகா தேவிக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். உத்தம சோழனின் மரணத்திற்குப் பிறகு, வாரிசுகளின் நீண்ட பயிற்சிக்குப் பிறகு, அவர் அரியணை ஏறினார். அவரது தந்தை சுந்தர சோழன் வாழ்ந்த காலத்தில், அருள்மொழி சிங்கள மற்றும் பாண்டியப் படைகளுக்கு எதிரான போர்களில் தனது சுரண்டல்களால் தனக்கென ஒரு பெயரை செதுக்கினார்.

சுந்தர சோழனின் மூத்த மகனும் வாரிசுமான இரண்டாம் ஆதித்யா தெளிவற்ற சூழ்நிலையில் படுகொலை செய்யப்பட்டார். கந்தர் ஆதித்தனின் ஒரே குழந்தையான உத்தமன், சோழ சிம்மாசனத்தை தனது பிறப்புரிமை என்று உணர்ந்ததால், அதை விரும்பினான். இரண்டாம் ஆதித்யாவின் மரணத்திற்குப் பிறகு, உத்தமர் சுந்தர சோழனை அருள்மொழிக்கு முன்னதாகத் தங்கள் வெளிப்படையானவராக அறிவிக்கும்படி வற்புறுத்தினார் என்று திருவாலங்காடு செப்புத் தகடு கல்வெட்டுகள் கூறுகின்றன:

Raja Raja Cholan History in Tamil

"...அவரது குடிமக்கள்...அருள்மொழி வர்மனிடம் கெஞ்சினாலும், அவர்...உள்ளுக்குள் தனக்கான ராஜ்ஜியத்தை விரும்பவில்லை".

உத்திரமேரூர் கல்வெட்டில் சோழர்கள் பின்பற்றிய ஜனநாயக நடைமுறையின் மூலம் ராஜா ராஜா மிகவும் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று இது கூறுகிறது. இதைப் பற்றிய வேறு எந்த விளக்கமும் சரியாக இல்லை. ஸ்ரீ நந்தி வர்மன் II இன் பல்லவ சிம்மாசனத்திற்கான தேர்வு அத்தகைய செயல்முறைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. சோழன் இராணுவ நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான வளங்களைக் கட்டியெழுப்புவதற்கு நேரத்தையும் சக்தியையும் தொடர்ந்து செலவழிப்பதற்காக மன்னர் இந்த வாய்ப்பை நிராகரித்திருக்கலாம்.

Raja Raja Cholan History in Tamil

சோழன் படையெடுப்புகளில் மன்னர் எவ்வாறு ஈடுபட்டார் என்பதையும் அவர்களின் இராணுவத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பையும் ஆரம்பத்தில் இருந்தே நாம் பார்க்கும்போது இந்த கூற்று மிகவும் உண்மையாகத் தெரிகிறது. உத்தமனுக்குப் பிறகு அருள்மொழி தான் ஆட்சிக்கு வருவார் என்றும், தன் மகன் அல்ல என்றும் சுந்தர சோழனிடம் உத்தமர் சமரசம் செய்து கொண்டார். திருவாலங்காடு கல்வெட்டு மீண்டும் கூறுகிறது:

“மூவுலகின் பாதுகாவலரான விஷ்ணுவே, அருள்மொழி பூமியில் அவதரித்ததை (அவரது உடலில் உள்ள) அடையாளங்களால் கவனித்த உத்தமர், அவரை யுவராஜா (வாரிசு) பதவியில் அமர்த்தினார், மேலும் ஆட்சியின் சுமையை அவரே சுமந்தார். பூமி…"

Updated On: 17 April 2024 4:00 PM GMT

Related News