சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு செயல்முறை விளக்கம்

சேரன்மகாதேவி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு மண் புழு உரம் தயாரிப்பு பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு செயல்முறை விளக்கம்
X

சேரன்மகாதேவி வட்டாரத்தில் தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ முகாமின் கீழ், மண் புழு உரம் பற்றிய செயல்விளக்கம் நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாரத்தில் தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ முகாமின் கீழ், மண் புழு உரம் பற்றிய செயல்விளக்கம் நடத்தினர்.

மண் புழு உரம் எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்தனர். இயற்கை விவசாயம் மற்றும் மாடித்தோட்டத்தில் மண் புழு உரத்தின் பயன்கள் இன்றியமையாதது என்று தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் அபிஜித்நாயர், அஜித்குமார், ஆனந்த்பாபு, அரவிந்த், இளங்கோவன், ஹரிசெல்வபிரசாத், முகமதுஅஸ்லாம், பிரசாந்த், ராஜேஷ், சிவஜெயஆகாஷ், விஸ்வநாத் ஆகியோர் விளக்கினர்.

மேலும் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளை விவசாயிகள் அறிந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு மண் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Updated On: 12 March 2022 1:26 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  2. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  3. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  4. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  6. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  7. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  8. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  9. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  10. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…