/* */

கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்

பூண்டி ஏரியில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக 35 அடியில் இருந்து 25 அடியாக நீர்மட்டம் சரிந்துள்ளது.

HIGHLIGHTS

கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
X

நீர்மட்டம் குறைந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கம்.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு 35 அடியில் இருந்து 26 அடியாக சரிந்தது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவான 35 அடியில் இருந்து தற்போது 26.50 அடி நீர் இருப்பு உள்ளது,

அதன் முழு கொள்ளளவான 3.231 டிஎம்சி நீரில், தற்போது 1.063 அடி நீர் இருப்பு மட்டுமே உள்ளது. குடிநீருக்காக சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 485 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது,

வெயில் காலம் துவங்குவதற்கு முன்பே முக்கிய அணையில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையில், வரும் மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் கோடை காலம் தொடர்ந்து நீடிக்கும் நிலை ஏற்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்பதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Updated On: 26 April 2024 9:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...