கல்வி
கல்வி
குமாரபாளையம், JKKN கலை, அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு...
JKKN கலை, அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
கல்வி
தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
தத்துவம் என்பவை குறிப்பிட்ட பொருளை ஒரு சொல்லாக்கமாக வடிவமைக்கும் விதி அல்லது கருத்தாக்கம் எனலாம். அதையும்தான் பார்க்கலாமே வாங்க.
கல்வி
அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
புத்தகம் வாசிப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது. சிந்தனைக்கான களஞ்சியமாக இருப்பதுடன் அறிவின் கண் திறக்கும் ஆசானாகவும் இருக்கிறது.
கல்வி
வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
பல்வேறு படிப்புகளுக்கான கல்விக் கடன்,அத்தியாவசியக் கட்டண விபரங்கள் போன்ற செலவுகளுடன் கிடைக்கக்கூடிய நிதி வசதிகள் குறித்த விபரங்களை அறிந்துகொள்ளலாம்...
கல்வி
கற்றலில் மட்டுமல்ல கல்வி..! தேடுதலில் விளையும் பொக்கிஷம்..!
கல்வி என்பது புத்தகங்களில் இருந்து மட்டுமே கற்பதல்ல. அது ஒரு தேடுதல். அந்த தேடுதல் வாழ்க்கை முழுவதுமாக கூட இருக்கலாம்.
கல்வி
Quoted என்ற சொல்லின் பொருள் என்ன? அறிவோம் வாங்க..!
ஆங்கிலத்தில் Quoted என்று கூறப்படும் சொல்லின் பொருள் 'மேற்கோள்' எனலாம். மேற்கோள் காட்டு அலலது விலை கூறு என பொருள் கொள்ளலாம்.
கல்வி
பெண்ணடிமைக்கு எதிராக கொதித்து எழுந்தவர், பெரியார்..!
வாழ்க்கையில் தொடக்க ஆசிரியர்கள் என்று தாய்மார்களைத் தான் கூறலாம் என்று தந்தை பெரியார் குழந்தைகளை வளர்ப்பதில் பெண்களின் முக்கியத்துவத்தை...
கல்வி
பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
பாரதி என்றதுமே ஒவ்வொருவர் மனத்திலும் அவரது மீசையும் தலைப்பாகையும் நமது நினைவில் வந்து நிற்கும். அந்த அளவுக்கு அவரது அடையாளங்களாக இருக்கின்றன
கல்வி
சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
உங்களுக்குள் ஒரு விவேகானந்தர் இருக்கிறாரா? மாணவர்கள் விவேகானந்தரிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
கல்வி
'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
தஞ்சை பெரிய கோவில் தமிழர் கட்டிடக்கலையின் உயர்வுக்கு சான்றாக உள்ளது. இது "திராவிட பாணியில்" கட்டப்பட்ட கோவிலாகும்.
கல்வி
நேர்மறை சிந்தனை வளர்க்கும் திருக்குறள்..!
அனுபவம் வாய்ந்த ஒரு ஆசிரியரின் பார்வையில் நேர்மறை சிந்தனை ஏற்படுத்தும் திருக்குறள் விளக்கங்களை இந்த பதிவில் காணலாம் வாங்க
கல்வி
எளிய குறள் அறிவோம் எல்லோரும் வாங்க..!
திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்களே கிடையாது. அத்தனை கருத்துக்களும் காலத்துக்கு ஏற்ப இன்றளவும் பொருந்திப்போவதே நூலின் சிறப்பு.