/* */

Latest News

Trending Today News

ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )

ஒரு சீட்டுக்காக இரண்டு பயணிகளிடையே நடக்கும் சண்டையில் விமானப் பணிப்பெண்கள் படும்பாடு, அடடா.. அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
ஈரோடு

அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்

Erode news- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
ஈரோடு

கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி கலை அறிவியல் கல்லூரியில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி...

கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
காஞ்சிபுரம்

திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கடந்த அதிமுக ஆட்சியில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு , அங்கு இளைஞர்கள் உடல் நலன் பேண உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது.

திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
ஈரோடு

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்

ஈரோட்டில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி வகுப்பு வருகிற 20ம் தேதி...

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
லைஃப்ஸ்டைல்

வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?

நீங்கள் எதிர்பார்த்தது போல் அவர்கள் இல்லை என்பதுதானே உங்களை எரிச்சலடையச் செய்ய முடியும்?

வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கடுவஞ்சேரி பகுதியில் நேற்று இரவு 2 ஜேசிபிகள் கொழுந்து விட்டு எரிந்த நிலையில் அப்பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா...

ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி இயந்திரங்கள்..!
மேட்டுப்பாளையம்

குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...

பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்:  வாகன ஓட்டிகள் அவதி