/* */
லைஃப்ஸ்டைல்

என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!

காதலர் தின வாழ்த்துகளை அளவற்ற அன்பின் மொழியில் உங்கள் இதயத்தை திறந்து உங்கள் துணையிடம் காதலை வெளிப்படுத்துங்கள்.

என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
பட்டுக்கோட்டை

வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!

வேளாண் தொழில்நுட்பத்திறன்களை பயன்படுத்தி 'ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம்' மதுக்கூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.

வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
லைஃப்ஸ்டைல்

நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!

அன்புக்குரியவர்கள் நம்மைவிட்டு பிரிவது என்பது பேரிழப்பாகும். உலகமே அதிர்ந்த வலி நெஞ்சில் தோன்றும். இருப்பினும் இயற்கையின் விதியை மீறவும் முடியுமோ!!

நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
லைஃப்ஸ்டைல்

காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!

காதல் ஒரு மாய உணர்வு. மின்னதிர்வை உடலில் ஏற்படுத்தும் விசித்திர உணர்வு. பறக்காமலேயே காற்றில் மிதக்கும் உணர்வுகள் தோன்றும்.

காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
லைஃப்ஸ்டைல்

செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!

செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவையொட்டி பால்குட திருவிழா நடந்தது.

செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
லைஃப்ஸ்டைல்

எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!

அன்பு என்பது இரத்த சொந்தத்தில் மட்டுமே வருவதல்ல. அதையும் தாண்டி அன்பின் பிணைப்பால், நட்பின் வலிமையால் உருவாகும் சொந்தம் வலுவானது.

எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
லைஃப்ஸ்டைல்

"நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!

நினைவுகள் என்பவை வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கும் ஒரு நிழல் மனிதன். அதை நாம் விடவும் முடியாது. அதுவும் நம்மை விட்டு விலகவும் விலகாது.

நினைவுகள்மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
லைஃப்ஸ்டைல்

இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!

கணவன்-மனைவி என்பவர்கள் ஈருருவில் வாழும் ஓருயிர். சிவ-சக்தியைப்போல பிணைந்த அல்லது இணைந்த ஜீவன்கள். அன்பில் திளைக்கும் இளம் மான்கள்.

இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
லைஃப்ஸ்டைல்

அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!

நெருக்கடியான தருணங்களில் அவித்து இருந்த நமக்கு மந்திரிபோல ஆலோசனை வழங்கி சந்தேகம் தீர்த்து வைத்த அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவேண்டாமா?

அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
கல்வி

அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!

திருக்குறள் கூறாத அறக் கருத்துக்களே இல்லை எனும் அளவிற்கு இந்நூலில் உலகுக்குத் தேவையான அத்தனை அறக் கருத்துக்களும் கொண்டுள்ள சிறப்புக்குரியது.

அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
லைஃப்ஸ்டைல்

எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!

அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்த கண்ணீர் ஒரு மடையாக இருக்கிறது. மடை திறந்தால் ஓடும் தண்ணீர்போல கண்ணீர் கவலைகளை கரைத்துவிடும்.

எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!