இந்தியா
இந்தியா
நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
ஒரு தொகுதியில் நோட்டா அதிக வாக்குகளை பெற்றால் மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவில் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்...
இந்தியா
வாட்ஸ் அப் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
வாட்ஸ் அப் நிறுவன வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவிட்டு உள்ளார்.
இந்தியா
ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டியிடுகிறார்.
இந்தியா
அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: மழையால் அடித்து செல்லப்பட்ட
அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் மழையால் சாலைகள் அடித்து செல்லப்பட்டு விட்டன.
இந்தியா
திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் ஜெயில்தான்..!
உணவகங்களில் டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
இந்தியா
தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா
67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் விற்கப்படும் 67 தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டது.
விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 39 முறை தவறான முடிவுகளால் அவுட் செய்யப்பட்டுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா..?
இந்தியா
இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
இவிஎம் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் தனித் தனி மைக்ரோ கன்ட்ரோலர்ஸ் கொண்டது. அதை ஒரு முறை மட்டுமே அதை புரோகிராம் செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம்...
இந்தியா
துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
வயநாடு அருகே கம்பமலை பகுதியில் தோன்றிய மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்குமாறு கிராம மக்களுக்கு அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா
29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தீவிரவாதத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தியா
இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
இந்தியா உலகின் மிகவும் பலம் வாய்ந்த வான்பாதுகாப்பு சாதனங்களை நொறுக்கும் பல ரக ஏவுகணைகளை அதிகளவில் வைத்துள்ளது.