காஞ்சிபுரம்
பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
மாவட்ட ஆட்சியர் அலுவலக காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 80 சதவீத பார்வை திறன் குறைபாடு கொண்ட மாணவன் மதன் பள்ளியில் முதலிடம்...
காஞ்சிபுரம்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 183 பள்ளிகளை சேர்ந்த 13,819 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
காஞ்சிபுரம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6655 மாணவர்களும், 7164 மாணவர்கள் என மொத்தம் 13 ஆயிரத்து 819 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6655 மாணவர்களும், 7164 மாணவிகள் என மொத்தம் 13,819 பேர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றனர்.
காஞ்சிபுரம்
ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் பந்தல் மற்றும் உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆங்கிலத்தை விட தமிழ் பாடத்தில் தேர்ச்சி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் ஆங்கிலத்தை விட தமிழ் பாடத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
காஞ்சிபுரம்
திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கடந்த அதிமுக ஆட்சியில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு , அங்கு இளைஞர்கள் உடல் நலன் பேண உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது.
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கடுவஞ்சேரி பகுதியில் நேற்று இரவு 2 ஜேசிபிகள் கொழுந்து விட்டு எரிந்த நிலையில் அப்பகுதியில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா...
காஞ்சிபுரம்
காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன்
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காஞ்சி சங்கரமட மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரரை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சிபுரம்
உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர். செந்தில்குமார் ஆட்சியருடன் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம்
மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுகிறது
காஞ்சிபுரம்
ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவனுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர்...
ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவனுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.