பூந்தமல்லி
திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
திருவேற்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி: மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை
திருத்தணி அருகே 10 ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி
மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
மீஞ்சூர் அருகே இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பூந்தமல்லி
தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
மாகரல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டும்...
திருவள்ளூர் அருகே பட்டறை பெருமந்தூரில் நான் முதல்வன் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பங்கேற்றார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே மருதவல்லிபுரம் கிராமத்தில் 8.மாத காலமாக சாலையை சீரமைத்து தராததை கண்டித்து கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால்...
க்ரைம்
பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி போலீசில் சரண் அடைந்தார்.
கும்மிடிப்பூண்டி
தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
கும்மிடிப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
திருத்தணி
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!
திருத்தணியில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் திடீரென மயங்கி மாரடைப்பால் உயிரிழந்தார.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்
அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடுகள் திருடிச்...
பெரியபாளையம் அருகே மேச்சலுக்கு சென்ற ஆடுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் திருடி செல்லும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள்...
ஆவடி
ஆவடியில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிப்பு
ஆவடி பகுதியில் போலீசார் சோதனையில் பிடிபட்ட 195 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.