ஓசூர்
ஓசூர்
பாஜக அமைச்சரின் உதவியாளர் மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு! கணக்கில் வராத...
கர்நாடக அமைச்சரின் உதவியாளராக இருக்கும் மஞ்சுநாத்தின் மருமகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 1.20 கோடி ரூபாயை...
ஓசூர்
கடனுதவி பெற்று தருவதாக பா.ஜ.க பெண் நிர்வாகி டோக்கன் வினியோகம்:...
பா.ஜ.க பெண் நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெனிபர், ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
க்ரைம்
மனைவியை அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய பீகார் இளைஞர் கைது
கிருஷ்ணகிரி அருகே மனைவியை அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய பீகார் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்
ஓசூர் அருகே காட்டுயானை தாக்கி இளம்பெண் உயிரிழப்பு, பொதுமக்கள்...
ஓசூர் அருகே வேலைக்காக லிப்ட் கேட்டு சென்ற இளம் பெண் ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஓசூர்
வெடி விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களிடம் மனு பெற்ற
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆறுதல் சொல்லி, அவர்களின் தேவையை கேட்டறிந்தார்
ஓசூர்
வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தவர்கள்...
ஓசூர் பகுதியில் வீலிங் செய்து அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி சாகசம் செய்த 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஓசூர்
ஓசூர் அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி: அமைச்சர்கள்...
ஓசூர் மாநகராட்சி, மோரனப்பள்ளியில், புதிய பேருந்து நிலையத்திற்கான அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சக்கரபாணி தொடங்கி வைத்தனர்
தமிழ்நாடு
விரைவில் பெங்களூரு ஓசூர் மெட்ரோ ரயில் சேவை
இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கர்நாடகா அரசு சமீபத்தில் தான் ஒப்புதல் தெரிவித்தது. இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ...
ஓசூர்
அரசு நடுநிலைப்பள்ளி கட்டட மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து...
திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
பர்கூர் அருகே சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி: பார்வையிட்ட...
பர்கூர் அருகே நடைபெற்ற சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
ஓசூர்
ஓசூர் அருகே 7 பட்டாசு கடைகளுக்கு சீல்
ஒசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காஞ்சிபுரம்
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தினர் 400 வது நாளாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.