/* */

'கியூசெட்' பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மத்திய பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

HIGHLIGHTS

கியூசெட் பொது நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
X

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 12 மத்திய பல்கலைகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்வதற்கு, மத்திய அரசின் சார்பில், 'கியூசெட்' என்ற பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, செப்., 15, 16, 23 மற்றும் 24ம் தேதிகளில் கியூசெட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக. 16ல் துவங்கியது, நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்.

விண்ணப்பம் பதிவு செய்த மாணவர்கள், கட்டணத்தை வரும் 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, கணினி முறையில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை, cucet.nta.nic.in என்ற இணையதளத்தில் இது குறித்த முழு தகவல்களையும் பார்க்கலாம்.

Updated On: 31 Aug 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!