திருப்பரங்குன்றம்
மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
விமான பணிப்பெண்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மதுரையில், விமான சேவைகள் அடுத்து, அடுத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் விமான பயணிகள் பெரிதும்...
மதுரை மாநகர்
மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
மதுரை மேலமடை, சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் நாளை குரு பகவான் சிறப்பு அபிஷேகம் நடக்கவுள்ளது.
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
காரியாபட்டியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தலை அமைச்சர தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகர்
ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி பெற்றனர். 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை படைத்துள்ளார்
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
திருப்பரங்குன்றம்
மதுரையில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்பு
மதுரையில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசினார்.
சோழவந்தான்
சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
சமயநல்லூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் நீர்மோர் வழங்கும் விழாவை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
உசிலம்பட்டி
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் குமார் ராஜினமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திருமங்கலம்
ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
ராகுல் காந்தியை பொறுத்தவரை ரேபரேலியில் போட்டியிடுகிறார், அது காங்கிரசின் கோட்டையாக உள்ளது. கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடைவார் என்றார் எம்பி விஜய்...
அருப்புக்கோட்டை
சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 17 வயது மற்றும் அதற்கு கீழே உள்ள வீரர்களுக்கு மாநில அளவிலான சதுரங்க போட்டி துவங்கியது.
திருப்பரங்குன்றம்
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப்போக்க அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார்.