/* */

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியது!

கொரோனா 2வதுஅலை உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியது!
X

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரி8க்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது.

இதன் தாக்கமாக கடந்த 24 மணி நேரத்தில் 9,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போதைய நிலைமை கவலையளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Updated On: 12 Jun 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  3. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  4. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  7. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  8. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்