/* */

காத்மாண்டுவில் இன்று காலை நிலநடுக்கம்

தலைநகரில் இருந்து கிழக்கே 15 கிமீ தொலைவில் உள்ள பக்தபூர் மாவட்டத்தில் அதிகாலை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

HIGHLIGHTS

காத்மாண்டுவில் இன்று காலை நிலநடுக்கம்
X

கோப்புப்படம்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று அதிகாலை 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து வெளியே ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், தலைநகரில் இருந்து கிழக்கே 15 கிமீ தொலைவில் உள்ள பக்தபூர் மாவட்டத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

காத்மாண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உயிர் அல்லது உடைமை சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தை இது நினைவூட்டுவதாக பலர் தெரிவித்தனர்

Updated On: 11 Jun 2022 3:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?