/* */
விருதுநகர்

விருதுநகர் நகராட்சியில் வெற்றி வாகை சூடிய மாமியார், மருமகள்

விருதுநகர் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாமியாரும், மருமகளும் வெற்றி வாகை சூடினார்.

விருதுநகர் நகராட்சியில் வெற்றி வாகை சூடிய மாமியார், மருமகள்
இராஜபாளையம்

திமுக சார்பில் இரு தம்பதி வெற்றி: ராஜபாளையம் நகராட்சியில் சுவாரஸ்யம்

ராஜபாளையம் நகராட்சி தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட இரண்டு தம்பதியினர் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றனர்.

திமுக சார்பில் இரு தம்பதி வெற்றி: ராஜபாளையம் நகராட்சியில் சுவாரஸ்யம்
சாத்தூர்

சாத்தூரில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர்...

சாத்தூர் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் பார்வையிட்டனர்.

சாத்தூரில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் ஆய்வு
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றிலிருந்து இளைஞர் சடலமாக மீட்பு: போலீசார்...

ஸ்ரீவில்லிபுத்தூரில் 23 வயது இளைஞர் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு. நகர் காவல்துறையினர் விசாரணை.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிணற்றிலிருந்து இளைஞர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை
இராஜபாளையம்

தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிகமிக முக்கியம்: பீட்டர் அல்போன்ஸ்

பொதுமக்களுக்கு வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு ஆர்வம் குறைவது நல்லதல்ல

தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிகமிக முக்கியம்:  பீட்டர் அல்போன்ஸ்
இராஜபாளையம்

பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது : விருதுநகர் எம்.பி. மாணிக்கம்...

காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை 5 மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் மிகப் பெரிய வெற்றி பெறும். என்றார்

பாஜக தந்திர அரசியல் செய்து வருகிறது : விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர்
திருவில்லிபுத்தூர்

ஹிஜாப் விவகாரம்: பாஜக முகவர் செய்தது தவறில்லை என்கிறார் பொன்...

ஹிஜாப் விவகாரத்தில் பாஜக முகவர் செய்தது தவறில்லை என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

ஹிஜாப் விவகாரம்:  பாஜக முகவர் செய்தது தவறில்லை என்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்
சிவகாசி

நகர்ப்புற தேர்தலில் வாக்குப்பதிவு குறைவு ஏன்?- காங்கிரஸ் எம்.பி....

நகர்ப்புற தேர்தலில் வாக்குப்பதிவு குறைவு ஏன்?- என்பதற்கான காரணத்தை காங்கிரஸ் எம்.பி. பேட்டி அளித்தார்.

நகர்ப்புற தேர்தலில் வாக்குப்பதிவு குறைவு ஏன்?- காங்கிரஸ் எம்.பி. பேட்டி
திருவில்லிபுத்தூர்

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

இராஜபாளையம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை
இராஜபாளையம்

ராஜபாளையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி துவக்கம்

ராஜபாளையம் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணி துவங்கியது.

ராஜபாளையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி துவக்கம்
சிவகாசி

சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 4 டன் அரிசி பறிமுதல்

சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 4 டன் அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகாசி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 4 டன் அரிசி பறிமுதல்
இராஜபாளையம்

இராஜபாளையம் பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தேர்தல்...

இராஜபாளையத்தில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்

இராஜபாளையம் பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தேர்தல் பிரசாரம்