/* */

மண்சரிவால் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து

ஊட்டி மலை ரயில் பாதையிலுள்ள ஆடர்லி எனும் பகுதியில் கனமழையால் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தன இதனால் மன ரயில் சேவை ரத்து

HIGHLIGHTS

மண்சரிவால் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து ரத்து
X

ஊட்டி மலை ரயில் பாதையில் விழுந்துள்ள ராட்சத பாறைகள்.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக இரவில் கனமழை பெய்து வருகிறது. குன்னூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவில் பெய்த கன மழையால், மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டன. அதை அப்புறப்படுத்தி ரயில் சேவை தொடர்ந்து வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால், ஆடர்லி எனும் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தன. அதை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், இன்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 Oct 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  2. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  3. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  4. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  5. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  6. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  7. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  8. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  9. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  10. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!