/* */

குமரியில் மீண்டும் படகு போக்குவரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குமரியில் மீண்டும் சுற்றுலா சொகுசு படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

குமரியில் மீண்டும் படகு போக்குவரத்து: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
X

கோப்பு படம் 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடற்கரைகள், பூங்காக்கள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும், பார்வையிடவும் தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதுமாக அடைக்கப்பட்டதோடு, அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், 22 நாட்களுக்குப் பின்னர் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான சொகுசு படகு போக்குவரத்து , நேற்று மீண்டும் தொடங்கியது. அதன்படி படகு தளத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளில், 2 டேஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு கிருமிநாசினி கொடுக்கப்பட்டு, முக்காகவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. சொகுசு படகு போக்குவரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 20 Jan 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?