/* */
பாளையங்கோட்டை

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித...

வண்ணார்பேட்டையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண்தான வார விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி
பாளையங்கோட்டை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான ஆலோசனைக்...

நெல்லை மாவட்டத்தில் சகி ஒருங்கிணைந்த சேவை மையம் மிக சிறப்பான என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்
பாளையங்கோட்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 பிள்ளையார் ஓவியங்கள் வரைந்து மாணவி...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 பிள்ளையார் ரூபங்களை குங்குமம், மஞ்சள் கொண்டு ஓவியங்களாக வரைந்த மாணவி ஸ்ரீநிதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 பிள்ளையார் ஓவியங்கள் வரைந்து மாணவி சாதனை
திருநெல்வேலி

மறைந்த 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணனுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி

மறைந்த நெல்லை கண்ணனின் உடலுக்கு அரசியல் கட்சித் பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர், எழுத்தாளர், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள் என ஏராளமானோர்...

மறைந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு அதிமுக சார்பில் அஞ்சலி
பாளையங்கோட்டை

நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றிய ஆட்சியர் விஷ்ணு

சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு 20 பயனாளிக்கு 6 லட்சத்து 77 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றிய ஆட்சியர் விஷ்ணு
திருநெல்வேலி

நெல்லை சிவபுரம் பாலர்வாடி பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவபுரம் பாலர்வாடி பள்ளியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் தேசிய கொடி ஏற்றினார்.

நெல்லை சிவபுரம் பாலர்வாடி பள்ளியில்  சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
பாளையங்கோட்டை

ஒண்டி வீரனின் நினைவு தினம். வரும் 20- ஆம் தேதி அவரது தபால் தலை...

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி தபால்தலை வெளியிடப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தகவல்

ஒண்டி வீரனின் நினைவு தினம். வரும் 20-  ஆம் தேதி அவரது தபால் தலை வெளியீடு
திருநெல்வேலி

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் பெண்கள் சிறப்பு பூஜை

குறுக்கத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜை செய்து மஞ்சள்கயிறு கட்டினர்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் பெண்கள் சிறப்பு பூஜை
திருநெல்வேலி

சாலைகளை சீரமைக்க கோரி ஹைரோடு வியாபாரிகள் தலையில் கருப்பு துணி ...

எஸ் எம் ஹைரோடு வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சாலைகளை சீரமைக்க கோரி தலையில் கருப்புதுணியுடன் மேயரிடம் மனு அளித்தனர்

சாலைகளை சீரமைக்க கோரி ஹைரோடு வியாபாரிகள் தலையில் கருப்பு துணி  போர்த்தி மனு
பாளையங்கோட்டை

மாணவ ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி சபாநாயகர் வழங்கல்

பாளையங்கோட்டை பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் 110 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சபாநாயகர் வழங்கினார்.

மாணவ ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி சபாநாயகர் வழங்கல்
திருநெல்வேலி

திருநெல்வேலியில் காலநிலை மாற்றம், உலக வெப்பமயமால் குறித்தும் ஆலோசனைக்...

திருநெல்வேலியில் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளவும், உலக வெப்பமயமாதலை தனித்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில்...

திருநெல்வேலியில் காலநிலை மாற்றம், உலக வெப்பமயமால் குறித்தும் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி

அரசுப் பொருட்காட்சி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை துவக்கம்

அரசுப் பொருட்காட்சி விரைவில் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் துவங்கி...

அரசுப் பொருட்காட்சி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை துவக்கம்