விருதுநகரில் கொரோனோவிற்கு பெண் ஊராட்சி மன்ற தலைவி பலி

கொரோனா தொற்று - ஊராட்சி மன்ற தலைவி பலி.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
விருதுநகரில் கொரோனோவிற்கு பெண் ஊராட்சி மன்ற தலைவி பலி
X

விருதுநகர் ஊராட்சி ஒன்றியதிற்குட்பட்ட பாவாலி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ராதாதேவி (வயது 36). இவர் தொடர்ந்து கொரோனோ தடுப்பு பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். இந்தநிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். களப்பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் மறைவு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 May 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா