/* */

விருதுநகரில் மண் எடுக்க அனுமதி: மண்பாண்ட தாெழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

HIGHLIGHTS

விருதுநகரில் மண் எடுக்க அனுமதி: மண்பாண்ட தாெழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு
X

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நாராயணன் தலைமையில் விருதுநகர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் நாராயணன் தலைமையில் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டியிடம் வழங்கிய மனுவில் உலோகப் பொருள் வரவினாலும், தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் வருகை தந்துள்ளதால் மண் பாண்ட பொருட்களை உடையும் பொருட்களாக கருதுகிறார்கள்.

பல்லாண்டு காலமாக களி மண்ணை மூலப்பொருளாக கொண்டு பணியாற்றி வருகின்ற விருதுநகர் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது செங்கல், செறுகு ஓடு செய்வதற்கு ஏற்ற களி மண்ணை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்ததில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Updated On: 13 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  2. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  3. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  4. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  6. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  8. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  9. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  10. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை