/* */

விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக அருப்புக்கோட்டையில் ரூ 65 லட்சத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்
X

விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் முறையாக அருப்புக்கோட்டையில்  ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் நிலையம் 

விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் முறையாக அருப்புக்கோட்டையில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம். அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் பிரதானமான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் சாயமேற்றும் பணியில் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் நிலத்தடி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்திலேயே முதன்முறையாக சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு நிலையம் அருப்புக்கோட்டை சொக்கலிங்க புரத்தில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் சாயக்கழிவு நீரால் பாதிக்கும் அபாயம் முக்கியமாக தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அருப்புக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கூட்டுறவு கைத்தறி பட்டு நூல் காண சாயக்கழிவு ஏற்றும் பணியில் வெளியாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் மறுசுழற்சி செய்வதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுத்திகரிப்பு நிலைய மேலாளர் கணேசன் கூறியதாவது, தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் இறைத்த நீர் பாதிக்கப்படுவது பொது மக்கள் பெரும் நோய் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் முறை மூலம் நீர் சிக்கனம் படுத்தபடுகிறது. மேலும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

Updated On: 1 May 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?