/* */

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்
X

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பாண்டியன் துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இன்சென்டிவ் குளறுபடிகள் செய்யாதே, ஒப்பந்தப்படி இன்சென்டிவ் வழங்கிட வேண்டும், பேட்டா பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோசங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள், உறுப்பினர்கள், போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுச்செயலாளர் நிறைவுரையாற்றினார்.

Updated On: 16 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு