/* */

முப்படை தளபதி மறைவுக்கு விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சினர் மலர் தூவி மரியாதை

முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13ஆயுத படை வீரர்கள் மறைவுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் அஞ்சலி.

HIGHLIGHTS

முப்படை தளபதி மறைவுக்கு விருதுநகரில் பாரதிய ஜனதா கட்சினர் மலர் தூவி மரியாதை
X

பாரதிய ஜனதா கட்சி சார்பில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13ஆயுத படை வீரர்கள் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13ஆயுத படை வீரர்கள் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நேற்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமான விபத்து நடந்தது.

இந்த விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .

அவர்களின் வீரத்தை போற்றும் வகையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் கஜேந்திரன் தலைமையில் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

Updated On: 9 Dec 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...
  2. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக சரிவு
  3. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வெறும் வயிற்றில் அருந்தும் அற்புத அஜ்வைன் தேநீர்
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே ...
  6. திருவண்ணாமலை
    வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழா துவக்கம்: நாளை சீதாராம திருக்கல்யயாண...
  8. தொண்டாமுத்தூர்
    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: பாஜக நிர்வாகியிடம் ரூ. 81 ஆயிரம்...
  9. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்