/* */

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்: மக்கள் நீதி மையம் கோரிக்கை

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது

HIGHLIGHTS

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம்: மக்கள் நீதி மையம் கோரிக்கை
X

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர் மத்திய மாவட்ட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், வரும் சுதந்திர தினத்தன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி, தேசப் பாதுகாப்பு உறுதி மொழி எடுக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்திட வேண்டும். மக்களை கடுமையாக பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட அனைத்து வகை ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக கொடுக்கப்பட்டது என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 9 Aug 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...