/* */

திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் பகுதியில், தனியார் பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து
X

தீ விபத்தில் எரிந்து சேதமான பஞ்சு மூட்டைகள்.

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் பகுதியில், தனியார் பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் பகுதியில், தனியார் பஞ்சு ஆலை இயங்கி வருகிறது. ஆலை குடோனில் கழிவு பஞ்சு மூடைகள் போட்டு வைக்கப்பட்டிருந்தது. நேற்று கழிவு பஞ்சு மூடைகள் இருந்த குடோன் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் பஞ்சு மூடைகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Jun 2022 7:57 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  8. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  9. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  10. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு