/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் தப்பியோட்டம்: போலீசார் வலைவீச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தப்பியோடிய இரண்டு கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் தப்பியோட்டம்: போலீசார் வலைவீச்சு
X

விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கூமாப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், அருண்குமார். இருவரும் பட்டாக்கத்தி வைத்து அச்சுறுத்தியதாக புகாரில், கூமாபட்டி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அருப்புக்கோட்டை சிறைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

வழியில் கைதிகள் இருவரும், கிருஷ்ணன்கோவில் பகுதியில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார்கள். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 11 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...