திருவில்லிபுத்தூர் - Page 3
ஆன்மீகம்
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆலய மார்கழி விழா: பக்தர்கள்...
ஸ்ரீஆண்டாள் அனுசரித்த பாவை நோன்பு விரதத்தை கொண்டாடும் வகையில், மார்கழி நீராட்ட உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
அருப்புக்கோட்டை
காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டங்கள்: அமைச்சர் தங்கம்...
முதல்வரின் உன்னதமான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சி தன்னிறைவு அடைந்து வருகிறது
இராஜபாளையம்
விருதுநகர் அருகே சிறப்பு சார்பு ஆய்வாளர் வீட்டில் பணம் திருட்டு
திருட்டு நடைபெற்ற வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்தப் பகுதியின் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்
இராஜபாளையம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பெண் தீக்குளிக்க முயற்சி: போலீஸார்...
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயற்சித்த பெண்ணைத்தடுத்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்
திருவில்லிபுத்தூர்
Andal Temple Margazhi Utsav திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ...
Andal Temple Margazhi Utsav விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உற்சவம் மற்றும்...
சிவகாசி
விருதுநகர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர் களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி...
மாநில அளவிலான வானவியல் ஆய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன் பாராட்டு தெரிவித்தார்
சாத்தூர்
சாத்தூர் அருகே மோட்டார் பம்ப் பொருந்தும் போது தவறி விழுந்தவர்...
சாத்தூர் அருகே மோட்டார் பம்ப் பொருந்தும் போது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் அருகே நிரம்பி வழியும் மூன்று கண்மாய்கள்
திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் உட்பட 3 கண்மாய்கள் மீண்டும் நிரம்பி மறுகால் பாய்கிறது.
இராஜபாளையம்
விருதுநகரில் கரிசல் இலக்கியத் திருவிழா கோலாகலம்
விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விழாவை துவக்கி வைத்தார்.
திருவில்லிபுத்தூர்
சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதி: வனத்துறை அறிவிப்பு
கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது
சிவகாசி
சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
சிவகாசி அருகே ஆதரவற்றோர் பள்ளியில் முன்னாள் முதல்வர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
சிவகாசி
காரியாபட்டி அருகே பனைமரம் நடுவது குறித்து விழிப்புணர்வு முகாம்
நாம் பயன்படுத்தும் காகிதத்தின் ஆயுட்காலம் நுாறு ஆண்டுகள். பனை ஓலையின் ஆயுட்காலமோ 400 ஆண்டுகள் ஆகும்