திருவில்லிபுத்தூர் - Page 2
இராஜபாளையம்
விருதுநகரில் முன்னாள் படைவீரர் நலக் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு
முன்னாள் படை வீரர் களுக்கான குறைதீர் கூட்டம் நாளை டிச.28 ம் தேதி நடைபெற உள்ளது
சிவகாசி
மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க ஆட்சியர்...
மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18 ஆம் தேதியன்று தொடக்கி வைத்துள்ளார்
ஆன்மீகம்
சிவகாசி ஸ்ரீபேச்சியம்மாள் ஆலயத்தில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு
சிவகாசி ஸ்ரீபேச்சியம்மாள் ஆலயத்தில் மார்கழி மாத பௌர்ணமி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர்
சிவகாசியில் நடைபெற்ற திருவாதிரை விழாவில் சுவாமிகள் தேர்ப் பவனி
சிவகாசியில் நடைபெற்ற திருவாதிரை விழாவில் சுவாமிகள் தேர்ப் பவனி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
கல்லூரியில், கணிதத்துறை சார்பாக கணித மேதை ராமானுஜம் நினைவாக இரண்டு நாள் கணித கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் தேசிய நுகர்வோர் தின விழா
தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி சக்கரவர்த்தி தொடக்கி வைத்தார்
அருப்புக்கோட்டை
திருச்சுழி வட்டார குழந்தைகள் பாதுகாப்பு நலக் கூட்டம்
திருச்சுழி வட்டார அளலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் திருச்சுழி ஒன்றிய த் தலைவர் பொண்ணுதம்பி தலைமையில் நடைபெற்றது
அருப்புக்கோட்டை
காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு:
மதுரை மாவட்டம். நிலையூர் கால்வாயில் கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது
தேனி
சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டு கல்வியியல் மாநாடு
சிவகாசி எஸ்.எப்.ஆர் மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கல்வியியல் மாநாடு நடந்தது.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில், கண்மாய் உடைந்து வீடுகளை சூழ்ந்த மழைநீர்..!
தென்மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் திருவில்லிபுத்தூரில் கண்மாய் உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
ஆன்மீகம்
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆலய மார்கழி விழா: பக்தர்கள்...
ஸ்ரீஆண்டாள் அனுசரித்த பாவை நோன்பு விரதத்தை கொண்டாடும் வகையில், மார்கழி நீராட்ட உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
அருப்புக்கோட்டை
காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சித் திட்டங்கள்: அமைச்சர் தங்கம்...
முதல்வரின் உன்னதமான திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சி தன்னிறைவு அடைந்து வருகிறது