/* */

சிவகாசி கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது

சிவகாசியில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது.

HIGHLIGHTS

சிவகாசி கொலை வழக்கில் இரு இளைஞர்கள் கைது
X

சிவகாசி பாரதி நகரை சேர்ந்த சமையல் தொழிலாளியான சேகர் 60. இவருடன் விக்னேஷ்குமார் மற்றும் அவரது உறவினர் தமிழ்செல்வன் ஆகிய இரு இளைஞர்கள் கடந்த 20ம் தேதி சிவகாசி பேருந்து நிலையம் அருகே பில்லக்குழி மயானத்தில் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்னேஷ்குமார், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் பீர் பாட்டிலால் சேகரை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் இருவரிடமும் நடத்திய விசாரணையில் சாத்துாரில் 2020ல் நடந்த கொலை வழக்கில் விக்னேஷ்குமார் சிறை சென்று ஜாமினில் வந்தவர் என்பது தெரியவந்தது.

Updated On: 27 April 2021 8:25 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்