/* */

சிவகாசியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது

சிவகாசியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

சிவகாசியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது
X

பைல் படம்

சிவகாசி பகுதியில் ரவுடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்களிடம் இருந்து தொடர்ந்து வந்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் வாகன சோதனை செய்து வந்தனர்.

ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்தும் வந்தனர். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் காமராஜர்புரம் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த போஸ் காலனியை சேர்ந்த ஆசீர்வாதம் மகன் போண்டா என்கிற ராஜ்குமார் (வயது 39), சப்பட்டை என்கிற மாரிச்செல்வம் (36) ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அ

ப்போது இருவரும் வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 July 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  3. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  4. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  5. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  6. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  7. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  8. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  9. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  10. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!