/* */

காரியாபட்டியில் பாரதம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா

Tree sapling ceremony at Kariyapatti

HIGHLIGHTS

காரியாபட்டியில்  பாரதம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா
X

காரியாபட்டி பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.

காரியாபட்டி பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக வாரந்தோறும் விடுமுறை தினத்தன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காரியாபட்டி கிழவனேரி கருப்பணசாமி கோவில் வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கருப்பணசாமி கோவில் நிர்வாகி தலைமை வகித்தார்.போலீஸ் காவலர் குமரேசன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அரசமரம், வேப்பமரம், இலுப்பை. பூ பசுமை பாரதம் அறக்கட்டளை நிறுவனர் பொன்ராம், முன்னாள் விமானபடைவீரர் ரமேஷ் , ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர். சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில்குமார், பொறியாளர் கண்ணன், அன்னை தெரசா இளைஞர் மன்ற தலைவர் அருண்குமார், மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 July 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  2. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  3. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு