/* */

சிவகாசி தீப்பெட்டி ஆலையில் பயங்கரத்தீ: உயிர்தப்பிய தொழிலாளர்கள்

சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர்தப்பினர்.

HIGHLIGHTS

சிவகாசி பைபாஸ் சாலையில், பிரபல ஹிந்து தீப்பெட்டி ஆலை உள்ளது. வழக்கம்போல் இங்கு தானியங்கி இயந்திரம் மூலம், தீக்குச்சியில் ரசாயன மருந்து செலுத்தும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், சுமார் 2 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். விபத்து தகவல் அறிந்ததும், தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில், சுமார் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் தீக்குச்சி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!