/* */

சிவகாசி: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோவில் கைது

சிவகாசி: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்ஸோவில் கைது
X

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இராமர்.

சிவகாசியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா கைது.

சிவகாசி விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளியின் 14 வயது மகள் 9ம் வகுப்பு முடித்துள்ளார். இவரது தந்தை உயிரிழந்த நிலையில் சிறுமியின் தாய் வழியில் உள்ள சித்தப்பா ராமர் (வயது 29) குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமியை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமியின் சித்தப்பா சிறுமியை கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராமர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Updated On: 29 May 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  3. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  4. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  5. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  6. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  7. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  10. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...