/* */

சிவகாசியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

சிவகாசியில் கிராவல் மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சிவகாசியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
X

சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கங்காகுளம் எஸ்.என்.புரம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தினார். இந்தநிலையில் அந்த டிராக்டரை ஓட்டி வந்தவர் டிராக்டரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து சோதனை செய்து பார்த்த போது டிராக்டரில் உரிய அனுமதியின்றி கிராவல் கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த டிராக்டரை திருத்தங்கல் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

Updated On: 6 Aug 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...