/* */

சிவகாசியில் உற்பத்தி பாதிப்பு: பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை

சிவகாசியில் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கும் பட்டாசு ஆலைகள். உற்பத்தி பாதிக்கப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை

HIGHLIGHTS

சிவகாசியில் உற்பத்தி பாதிப்பு: பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை
X

கொரோனோ 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில் தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிவகாசியை சுற்றியுள்ள 1100 பட்டாசு ஆலைகள், தற்போது 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கொரோனோ பாதிப்பின் காரணமாக விற்பனை மந்தம், உற்பத்தி பாதிப்பு போன்ற பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் பட்டாசு தொழிலுக்கு தற்போது 50 சதவீத தொழிலாளர்களுடன் உற்பத்தி பணி மேற்கொள்ள வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

எனவே தமிழக அரசு பட்டாசு தொழிலுக்கு தளர்வு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 May 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  2. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  3. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  4. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  5. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  6. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  7. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  8. தேனி
    சூட்சும சக்திகளும் நமது உடலும்..!
  9. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்