/* */

பள்ளியில் 39 லட்சம் ரூபாய் கையாடல் செய்த காசாளர் கைது

திருத்தங்கல் தனியார் மெட்ரிக் பள்ளியில் 39 லட்சம் ரூபாய் கையாடல் செய்த காசாளர், கணக்காளரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

பள்ளியில் 39 லட்சம் ரூபாய் கையாடல் செய்த காசாளர் கைது
X

திருத்தங்கலில் தனியார் மெட்ரிக் பள்ளியில் சிவகாசியை சேர்ந்த பானுமதி 36, காசாளராகவும் சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டை சேர்ந்த செல்வக்குமார் 45, கணக்காளராகவும் பணிபுரிந்தனர். இருவரும் கூட்டு சேர்ந்து 2018 முதல் 2020 வரை கல்வி கட்டணத்தில் முறைகேடு செய்து ரூ.39 லட்சத்து 46 ஆயிரத்து 435 கையாடல் செய்தது தெரிய வந்தது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய மாவட்ட குற்ற பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Updated On: 15 April 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்