/* */

கண்மாயில் கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்

கண்மாயில் கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்
X

சிவகாசியில் கண்மாயில் கழிவுகளை கொட்டிய நபருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் பிரதான நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள சிறுகுளம் கண்மாயில் நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு ஆட்டோவில் வந்த நபர் அதில் கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகளை கண்மாயில் கொட்டினார்கள்.இதனை கண்ட சுகாதார துறை அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டிய நபருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடுமையாக எச்சரித்தனர். மேலும் இதுபோன்று கண்மாயில் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Updated On: 20 April 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்