/* */

கொரோனோ பரவலை தடுக்க நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் கொரோனோ பரவலை தடுக்க நவீன இயந்திரம் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

HIGHLIGHTS

கொரோனோ பரவலை தடுக்க நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி
X

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனோ பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில், அதி நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 20 அடி சுற்றளவிற்கு கிருமி நாசினி தெளிக்கும் வகையில் உள்ள இந்த இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுவதால் கால விரயம் தவிர்க்கப்படுவதாக நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பாண்டித்தாய் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனோ பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 May 2021 4:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?