/* */

சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி

சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவால் இறந்தார்.

HIGHLIGHTS

சிவகாசி அருகே சுகாதார ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி
X

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குடப்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றியவர் அழகு முத்து,. கடந்த 10 தினங்களுக்கு முன்பாக இவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிவகாசி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On: 8 May 2021 2:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்