/* */

கொரோனோ பொதுமுடக்க அச்சம்:அச்சக உரிமையாளர் தற்கொலை

கொரோனா பொதுமுடக்க அச்சத்தில் அச்சக உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

கொரோனோ பொதுமுடக்க அச்சம்:அச்சக உரிமையாளர் தற்கொலை
X

அச்சக இயந்திரம்

விருதுநகர் மாவட்டம் சிவகங்கை, ராஜபாளையம் அடுத்த சேத்தூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு வயது 63. இவர் சிவகாசி அடுத்த சாட்சியாபுரத்தில் சொந்தமாக அச்சகம் நடத்தி வந்துள்ளார். கொரோனோ பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக செயல்படாதததால் அதன் மூலம் கிடைக்கும் ஆர்டர்கள் சரிவர கிடைக்காததால் தொழில் நலிவடைந்து செலுத்த வேண்டிய வங்கி கடனையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சேத்துாரில் உள்ள வீட்டிற்கு வந்த அவர் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 May 2021 3:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?