/* */

சிவகாசி - Page 2

சிவகாசி

காரியாபட்டி அருகே ,ஊரணி மேம்பாட்டுப் பணிகள்: பேரூராட்சித் தலைவர்

Development Work President Inspection கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 28 லட்சம் மதிப்பிட்டில், காரியாபட்டி செவல்பட்டி ஊரணி மேம்பாட்டு...

காரியாபட்டி அருகே ,ஊரணி மேம்பாட்டுப் பணிகள்: பேரூராட்சித் தலைவர் ஆய்வு
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடங்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்
விருதுநகர்

மழையால் உயிரிழந்த மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க ...

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மழையால் உயிரிழந்த மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மழையால் உயிரிழந்த மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க  கோரிக்கை
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்...

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.

அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடை தீ பிடித்து எரிந்து சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடை தீ பிடித்து எரிந்து சேதம்
அருப்புக்கோட்டை

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்...

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

காரியாபட்டியில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
விருதுநகர்

மின் கட்டணத்தை குறைக்கக் கோரி சிவகாசியில் மனித சங்கிலி

சிவகாசி காரனேசன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மாநகராட்சி காமராஜர் பூங்கா வரையில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

மின் கட்டணத்தை குறைக்கக் கோரி சிவகாசியில் மனித சங்கிலி
சிவகாசி

மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க ஆட்சியர்...

மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18 ஆம் தேதியன்று தொடக்கி வைத்துள்ளார்

மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க ஆட்சியர் வேண்டுகோள்